சக்கர நாற்காலி

வாஷிங்டன்: மூதாட்டிக்கு 101 வயது. ஆனால், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பதிவு அமைப்புமுறையில் உள்ள கோளாறு காரணமாக எப்போதும் குழந்தை என்று இவரை நினைத்துவிடுகிறார்கள்!
மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்திடம் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையாக இருந்ததால், விமானத்திலிருந்து இறங்கி மும்பை விமான நிலைய முனையத்திற்கு நடந்து சென்ற 80 வயது பயணி ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
மும்பை: விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய முனையத்திற்கு நடந்தே சென்ற 80 வயது முதியவர் குடிநுழைவு முகப்பை அடைந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நொவீனா எம்ஆர்டி நிலையத்தின் ரயில் மேடையில் இருக்கும் மின்தூக்கி பழுதடைந்துவிட்டதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பலர் செய்வதறியாது அங்கேயே ...